தி ஹேக்: நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள தி ஹேக் நகரில் உள்ள ஒரு பூங்காவில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து மடிந்துள்ளன. இவை அனைத்தும் 5ஜி சோதனையின் போது இறந்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 4ஜி செயல்பாட்டில் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இதையடுத்து 5ஜி செல்போன் சேவைக்கு மேலை நாடுகள் மாறி கொண்டு வரும் வேலையில் சில நாடுகளில் தற்போது 5ஜி சேவையை சோதனை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நெதர்லாந்தில் 5ஜி சேவையை சோதனை செய்யும்போது நூற்றுக்கணக்கான பறவைகள் மரத்திலிருந்து இறந்து கீழே விழுந்தன. இதில் 150 பறவைகள் இறந்தது பிறகு தற்போது 297 ஆக உயர்ந்துள்ளது. 5ஜி சேவைகளால் வேகம்,துல்லியம் ஆகிய வசதிகள் கிடைக்கிறது இருந்தபோதும் சோதனை நடத்தப்பட்டதால் அதன் கதிர்வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் இறந்து மடிகின்றன.
இச்சம்பவத்தை பார்க்கும்போது ஷங்கர் இயக்கிய 2.O படத்தில் வருவது போல் இருக்கிறது. செல்போன் நிறுவனங்கள் வேகமாக, துல்லியமாக நெட்வொர்க் கிடைக்க வேண்டும் என்பதற்காக அலைவரிசையை அதிகம் வைத்து நம் பறவை இணத்தை அழித்து கொண்டே வருகின்றனர்.
No comments:
Post a Comment